கர்த்தருடையது

” கரத்தருடையது “
” The Lord’s “
மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெய்யும் மகத்துவமும்
உம்முடையவைகள். வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, இராஜ்ஜியம் உம்முடையது… எங்கள் தேவனாகிய கர்த்தாவே….எல்லாம் உமது கரத்தில்இருந்து வந்தது: எல்லாம் உம்முடையது.
1 நாளாக : 29 : 11 , 16
சகலமும் கர்த்தருடையது. இந்தக் குறிப்பில்
எவைகளெல்லாம் கர்த்தருடையது என்பதை சிந்திக்கலாம்.
- வானமும் பூமியும் கர்த்தருடையது.
Heaven and earth belong to the Lord
உபாக : 10 : 14, 1 கொரி : 10 : 26 , 28, 1 சாமு : 2 : 8
சங் : 95 : 5 , 74 : 16, ஆகார் : 2 : 8 - வல்லமை கர்த்தருடையது
The power belongs to the Lord
சங் : 62 : 11, நீதி : 8 : 14 - கிருபை கர்த்தருடையது
Grace belongs to the Lord
சங் : 62 : 12 , 59 : 10, கலா : 1 : 15 - இரட்ச்சிப்பு கர்த்தருடையது
Salvation belongs to the Lord
சங் : 3 : 8, யோனா : 2 : 9 - யுத்தம் கர்த்தருடையது
The war belongs to the Lord.
1 சாமு : 17 : 47 2 நாளாக : 20 : 15 - இராஜ்ஜியம் கர்த்தருடையது
Kingdom belongs to the Lord
சங் : 22 : 28, மத் : 6 : 13 - நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது
Judgement is theLord.
உபாக : 1 : 17
சகலமும் கர்த்தருடையது. அதில் சிலவற்றை இந்தக் குறிப்பில் எவைகள் கர்த்தருடையது என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.