எதை தரித்துக் கொள்ள வேண்டும்
1) ஒளியின் ஆயுதங்களை – ரோ 13:12 2) இயேசு கிறிஸ்துவை – கலா 3:27 3) தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை – எபேசு 6:11 4) அன்பை – 1 தெச 5:8 5) விசுவாசத்தை – 1 தெச … Read More
1) ஒளியின் ஆயுதங்களை – ரோ 13:12 2) இயேசு கிறிஸ்துவை – கலா 3:27 3) தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை – எபேசு 6:11 4) அன்பை – 1 தெச 5:8 5) விசுவாசத்தை – 1 தெச … Read More
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More
நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதி 11 : 23) இந்தக் குறிப்பில் ஒரு கிறிஸ்துவனுக்கு இருக்கவேண்டிய நான்கு ஆசைகளைக் குறித்து சிந்திக்கலாம். ஆசைகள் இல்லாத மனிதன் கிடையாது. எல்லோருக்கும் சில ஆசைகள் அவன் உள்ளத்தில் இருக்கும். … Read More
யாருக்கு கீழ்படிய வேண்டும் 1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5 2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1 3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16 4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21 5) பிள்ளைகள் பெற்றோர்க்கு … Read More
A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More
இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to … Read More
1) அற்பவிசுவாசியே, ஏன்? சந்தேகப்பட்டாய்? (மத்தேயு 14:31). 2) நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன்? மீறி நடக்கிறீர்கள்? (மத்தேயு 15:3). 3) நீங்கள் என்னை ஏன்? சோதிக்கிறீர்கள்? (மத்தேயு 22:18). 4) நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன்? தொந்தரவு … Read More
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:7) I. பரிசுத்தத்தின் அவசியம் பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16) பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச 4:3) பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7) பரிசுத்தம் தேவனை தரிசிக்க வைக்கும் (எபி 12:14) … Read More
யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” 1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி … Read More
” நாள் தோறும் “ .. நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாக முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. (நீதி 23 : 17 , 18). நாள் தோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடு வாழ வேண்டும் அப்படியானால் … Read More
• சங்கீதம் – 150 அத்தியாயங்கள், 2,461 வசனங்கள், 43.743 வார்த்தைகள்• எரேமியா – 52 அத்தியாயங்கள், 1,364 வசனங்கள், 42.659 வார்த்தைகள்• எசேக்கியேல் – 48 அத்தியாயங்கள், 1,273 வசனங்கள், 39.407 வார்த்தைகள்• ஆதியாகமம் – 50 அத்தியாயங்கள், 1,533 … Read More
The Functions of the Church – W.I.F.E. (Worship. Instruction. Fellowship. Evangelism) WorshipThe early church was a worshipping church, constantly engaged in “praising God” (Acts 2:47). When we worship God, we … Read More
1) நாமும், நமது பிள்ளைகளும் நன்றாக இருப்போம் – உபா 12-28 2) என்றென்றைக்கும் நிலைத்திருப்போம் – சங் 37-27 3) கிருபை கிடைக்கும் – நீதி 14-22 4) சந்தோஷம் உண்டாகும் – உபா 26-11 5) நன்மை செய்கிறவன் … Read More
திருமண வயதில் எதிர்கால வாழ்க்கைக்காக காத்திருக்கும் பல வாலிபர்கள், வாலிப பிள்ளைகள் இந்த வரன் தேவ சித்தமா? என்று கேட்பதை நாம் பார்த்திருக்கலாம். திருமண காரியங்களில் தேவசித்தத்தினை அறிய அங்கலாய்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவசித்தத்தினை அறிந்துகொள்ள ஒரு எளிமையான வழியை இதில் பார்ப்போம். … Read More
• 3 யோவான் – 1 அத்தியாயம், 14 வசனங்கள், 299 வார்த்தைகள்• 2 யோவான் – 1 அத்தியாயம், 13 வசனங்கள், 303 வார்த்தைகள்• பிலேமோன் – 1 அத்தியாயம், 25 வசனங்கள், 445 வார்த்தைகள்யுதா – 1 அத்தியாயம், … Read More
உலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்Four significant ends of the world. பின்பு அவர் ஒலிவ் மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன ? எங்களுக்கு சொல்ல … Read More
கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? தைப் பொங்கல் தமிழர்களால் உழைக்கும் மக்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னே எந்தப் புராணக் கதையும் இல்லை.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே … Read More
சில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்… வெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் … Read More
துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More
1. குடும்பக் கரிசனைக்கு … மிரியாம் (யாத் 2:7) 2. சமுதாயச் சேவைக்கு… தெபோராள் ( நியா5:7) 3. ஜெபத்தில் உறுதிக்கு.. அன்னாள் (1சாமு1:27) 4. கீழ்ப்படியாமைக்கு.. ஏலியின் பிள்ளைகள் (1சாமு2:12) 5. சரியான விண்ணப்பத்திற்கு … சாலொமோன் (1ராஜா3:10) 6. … Read More
1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25 2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13 3) நீதிமான் – சங் 92:12 4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13 5) செம்மையானவருடைய … Read More
பிதாவே, எங்கள் ஆண்டவரே போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும். … Read More
இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More
🔹 டேவிட் பிரெய்னார்டு அதிகாலை 3.00 மணி முதல்…🔸 ஜான் பிளட்ஸர் முழு இரவு ஜெபம் அழுகையுடன்🔹 ஜான் ஹைடு எப்பொழுதும் ஜெபிப்பவர்🔸 ஹட்சன் டெய்லர் தினமும் பல மணி நேரம்🔹 ரிங்கில் தொபோ தினமும் பல மணி நேரம்🔸 ஜார்ஜ் … Read More
(டிசம்பர் 11, 2020)(Rev. Dr. J. N. மனோகரனின் தின தியானம்) சில நிபுணர்களின் கூற்றுப்படி மூளைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: அறிவாற்றல் மற்றும் உணர்வுபூர்வமானது. ஒரு நல்ல மூளை பயன்பாடு என்பது இரண்டு அம்சங்களிலும் சீரான பயன்பாட்டை அளிக்கும். ஒரு … Read More
அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2-12) இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது – 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது … Read More
1) மற்றவர்களுக்கு தெரியும்படி கொடுக்கிறவன் – மத் 6:2 2) பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்கிறவன் – மத் 23:14 3) தனது கண்களில் உள்ள உத்திரத்தை மறைப்பவன் – மத் 7:5 4) தசமபாகம் மட்டும் செலுத்தி திருப்தி அடைபவன் … Read More
கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை பதினெட்டாம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. மன்னராட்சி நடந்த அக்காலத்தில் திருவிதாங்கூரை அரசாண்ட மன்னர்களில் பேரரசர் மார்த்தாண்டவர்மா மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார். 1729 முதல் 1858 வரை அரசாண்ட இவர், … Read More
1) வாழ்க்கையில் குறைவு வரும் – உபா 28:47,48 2) கர்த்தர் நம்மை சத்துருவின் கரத்தில் ஒப்புக் கொடுப்பார் – உபா 28:47,48 3) கொள்ளை நோய் வரும் – யாத் 5:3 4) இருதயம் இருள் அடையும் – ரோ … Read More
1) அன்பு கூற வேண்டும் – எபேசி 5-25 2) கனப்படுத்த வேண்டும் – 1 பேது 3-7 3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7-33 4) நேசிக்க வேண்டும் – ஆதி 24-67, பிரச 9-9 … Read More
இன்றைக்கு அநேக சபைகளில் ஊழியர்கள், விசுவாசிகள் (ஆண்கள் & பெண்கள்) ஆராதனை என்ற பெயரில் நடனம் ஆடுவதை காணலாம். கிழே உள்ள வசனங்களை படித்து பாருங்கள்:-பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,எபேசியர் 4:12 … Read More
ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். (சங் 6 : 9). இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று, ஜெபத்தைக் கேட்கிறவர் சங் : 65 : 2. ஜெபிக்கிற ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள … Read More
அந்நாட்களில் எசேக்கியா வியாதிபட்டு மரணத்துக்கு ஏதுவாய் இருந்தான். அவன் கர்த்தரை நோக்கிஜெபம்பண்ணும்போதுஅவர் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணிஅவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்(2 நாளாக 32 : 24), (ஏசாயா 38 : 1-22), (சங் 34 : 17-20), (அப் 10 : … Read More
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்… அவர்களில் ஒருவர் கக்கன்… இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் போலீஸ், பொதுப்பணி, விவசாயம், சிறுபாசனம்,கால்நடை பராமரிப்பு, உள்துறை, சிறைத்துறைநிதி, கல்வி, தொழிலாளர் நலம், மற்றும் மதுவிலக்கு கண்ணை … Read More
அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து தங்கள் முடிவை சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.(உபாக 32 : 28 , 29), (சங் 73 : 24), (எபி 13 : 7) இந்தக் … Read More
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (சங்கீதம் 4:8) 1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்) (உபாகமம் 33:12) பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே … Read More
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More
1) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் – கலா 6:2 2) தாங்க வேண்டும் – கொ 3:13 3) புத்தி சொல்ல வேண்டும் – எபி 3:13 4) கிழ்படிய வேண்டும் – எபேசி 5:21 5) உதவி … Read More
காலை நேர தியானம் 1) தகப்பனுக்கு கீழ்படிகிற மனுஷன் (வாழ்க்கைக்கும்/திருமண வாழ்க்கைக்கும்) ஆதி 22:9 ;24:67 2)தேவனை தியானிக்கிற மனுஷன் ஆதி 24:63 3) தன் மனைவியை நேசிக்கிற மனுஷன் ஆதி 24:67 4)தன் மனைவிக்காக வேண்டுதல் செய்த மனுஷன் ஆதி … Read More
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 1)கர்த்தருக்கும் அவருடைய வசனத்தும் பயந்து வாழ்வது …. ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.ஏசாயா 66:2 ஆதி39:9/ 2) தேவனுக்கு முன் மனந்தாழ்மையுடன் வாழ்வது ……பணிந்தவர்களின் ஆவியை … Read More
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். (சங் : 84 : 11) தேவனுக்கு முன்பாக எல்லா மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். (2 கொரி 4 : 2) அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும் பாதத்திற்கு நீங்கலாயிருப்பேன். (சங் 19 : … Read More
துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும். மரங்களில் தென்னை மரம், … Read More
1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும் – எபேசி 5-22 2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும் – எபேசி 5-25 3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும் – எபேசி 5-33 4) அன்பு கூற வேண்டும் … Read More
1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More
இதோ, திராணியும் வல்லமையுடைய ஒருவன் ஆண்டவரிடம்தில் இருக்கிறான். அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புசல் போலவும், புரண்டு வருகிற பெருவெள்ளம் போலவும் வந்து கையினாலே அதைதரையில் தள்ளி விடுவான். (ஏசா 28 : 2). இந்தக் குறிப்பில் திராணி என்ற வார்த்தையை … Read More
1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் – லூக் 18:10-14 2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24 3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44 4) … Read More
1) பணப்பிரியன் – பிரச 5:102) போஜனபிரியன் – நீதி 23:23) சுகபோக பிரியன் – 2 தீமோ 3:44) மதுபான பிரியன் – நீதி 23:205) நித்திரை பிரியர் – ஏசா 56:106) சிற்றின்ப பிரியன் – நீதி 21:177) … Read More
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18) தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் … Read More
கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More
“தாயின் வயிற்றிலிருக்கும்போதே…” (லூக்கா 1:15) “நான் ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்? என் வாழ்வில் ஏன்? இவைகளெல்லாம் சம்பவிக்கின்றன? நான் பிறவாமலிருந்தால் நலமாயிருக்குமே,” என்று உலகத்தின் சூழ்நிலை மனிதர்களுக்குள் இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்றன, பரிசுத்த வேதாகாமமோ, நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே … Read More
1.தேவ ஞானம். (1கொரி 1:21,24) 2.பரம ஞானம். (யாக் 3:17,15) 3.மனுஷருடைய ஞானம். (1 கொரி 1:25) 4.மாம்சத்திற்கேற்ற ஞானம். (2 கொரி 1:12) 5.மெய்ஞ்ஞானம். (நீதி.2:7) அல்லேலூயா!!
அவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2-12) இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் செய்த பாவம் தாவீது ராஜா செய்த பாவங்களைவிட குறைவானதுதான். சவுலிடம் (1) கீழ்படியாமை காணப்பட்டது – 1 சாமு 15:8,9 (2) துணிகரம் காணப்பட்டது … Read More
இன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள் . இன்று பிரசங்கம் பலவிதங்களில் பிரபலம் அடைந்து வருகிறது.அதுவும் குறும் செய்தி இன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. இந்த பிரசங்க கலை மற்றும் திறமை உள்ளவர்கள் பெரும்பாலும் பிரபலியம் … Read More
“அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:3). நம் தேவன் மங்கியெரிகிற திரியை அணைய விடாதவர். அவர் அணைய விடாதவர் மாத்திரமல்ல, பிரகாசிக்கச் செய்கிற தேவனாகவுமிருக்கிறார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து … Read More
1) செம்”மை” – சங் 125:42) நன்”மை” செய்தல் – யாக் 4:173) மகி”மை” – யோ 5:444) அழியா”மை”யை தேடுதல் – ரோ 2:75) வல்ல”மை” – எபேசி 1:196) அடி”மை” தேவனுக்கு – லூக் 1:387) ஒரு”மை” – … Read More
ஏசாயா 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். (நீதி – 13:21) 1.குறையில்லாத நன்மையை கர்த்தர் தருகிறார். (சங்கீதம் 34:10) சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 2. பெரிய … Read More
கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4) கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த … Read More
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங் களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பாய். (ஏசாயா 58 : 11) (சங் 66 : 12 , … Read More
இவர்கள், மந்திரதந்திரங்களைச் செய்கிறவர்கள். இதற்கான கிரேக்க வார்த்தை “பெரீர்கோஸ்” (periergos) என்பதாகும். (practicing magic) (அப் 19.19); (a busy body) {1தீமோ 5:13), மந்திரவாதிகள் மரித்தோரைக்கூட உயிரோடு எழுப்புவதாக மாயஜாலம் பண்ணுகிறார்கள். தெரியாத காரியங்களை அறிவிப்பது, குறிசொல்லுவது, வியாதிகளைக் குணப்படுத்துவது, … Read More
“அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனு மாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2). கொர்நேலியு என்கிற நூற்றுக்கு அதிபதியைக் குறித்து அருமையான காரியங்களை வேதம் வர்ணித்து சொல்லுகிறது. அவன் ஒரு புறஜாதியான். ஆனாலும் … Read More
… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49) சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் … Read More
“இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்” (ஆதி. 28:17). வீடுகளுக்கு ஒரு வாசலுண்டு. அதைப் போலவே, வானத்துக்கும் ஒரு வாசலுண்டு. ஆலயம் அறியப்படாதிருந்த ஒரு இடத்தில் கர்த்தரை சந்தித்த யாக்கோபு, வானம் திறந்திருக்கிறதைக் கண்டார். பூமிக்கும் வானத்துக்கும் … Read More
உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13) இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை … Read More
“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்ச மாக்குவார்” (சங்.18:28). “என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே; என் இருள் வெளிச்சமாகட்டும் அப்பா; என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு … Read More
பெண் மேய்ப்பர்கள் சபைகளில் பிரகாசிக்க வேண்டும்எல்லா சபைகளிலும் பெண் பாஸ்டர்கள் எழ வேண்டும். ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து நடத்தி வருகிறார். அவர்களோடு பேசுகிறார். உலகமெங்கும் பெண்கள்தான் ஜெப வீரர்களாக விளங்குகிறார்கள். கர்த்தரின் சேனையில் வீரர்களாக திகழ்கிறார்கள். வேதாகமத்தின்படி நடக்கிறார்கள். அல்லேலூயா! வேதாகமத்தில் … Read More
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். லூக்கா : 24 : 48 இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு சாட்சிகளாய் இருந்தவர்கள் யார் யார் என்று சிந்திக்க போகிறோம். நாமும் கிறிஸ்துவின் குணாதிசியத்திற்கு சாட்சியாகவும் , இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லுபவர்களாகவும் இருக்கவேண்டும். … Read More
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். (வெளி.21:5) புதிய ஆண்டில் 365 நாட்களும் நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டியவைகள். 1. புதிய காரியத்தை தேவன் செய்ய வேண்டும் ஏசா : 43 : 19, எண் : 16 : 30 … Read More
A. பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இறங்கி கிரியை செய்ய இடம் கொடுப்போம்! பிதாவை துதித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்தி, வசனத்தில் உறுதிப்பட்டு ஜெபத்தில் காத்து இருப்போம். கிறிஸ்துவின் இரத்தத்தால், கிறிஸ்துவின் வசனம், கிறிஸ்துவின் ஆவி மற்றும் பாடுகளால் சுத்தம் மற்றும் பரிசுத்தம் … Read More
மற்றவர்கள் உங்கள் மேல் திணிப்பவைகளை அல்ல, உண்மையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளையே தீர்மானிங்கள் உங்களால் எட்டக் கூடிய, யதார்த்தமான இலக்குகளையே தீர்மானிங்கள் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை எழுதி நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் ஒட்டுங்கள் தீர்மானங்களை செயல் வடிவமாக்க சிறப்பாக … Read More
தீர்க்கதரிசன ஊழியர்கள், புதிய வருட வாக்குத்தத்தம் இந்த வருடம் விமர்சிக்கப்பட்டது போல எந்த வருடமும் விமர்சிக்கப்பட்டதாக தெரியவில்லை. கிருபை என்ற தவறான உபதேசம் ஏற்படுத்திய எதிர்வினை, கிருபை என்ற பதப் பயன்பாட்டையே சபைகளில் குறைத்து விட்டது. ஒரு சிலரின் தவறால் கிறிஸ்தவ … Read More
1) திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டார் – 1 கொரி 10:13 2) சோதனையை தாங்க பெலன் தருவார் – 1 கொரி 10:13 3) சோதிக்கபடுகிறவர்களுக்கு உதவி செய்கிறார் – எபி 2:18 4) சோதனையில் நமது விசுவாசம் ஒழிந்து … Read More
ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் … Read More
தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சகோ.ஜெபசிங் கோரிக்கை. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் … Read More
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.2 கொரி : 1 : 20 …வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே எபி : 10 : 23 இந்தக் குறிப்பில் தேவன் அருளிய ஆறு … Read More
“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்” (ஓசியா 8:12). செய்திகளை வாயினால் சொன்னால் மறந்துவிடும் என்பதற்காக பெரியவர்கள் அவற்றை எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். தேசத்தின் சட்டத்திட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட சட்டத்தின்படியே அரசாங்கம் செயல்படுகிறது. அதைப்போலவே … Read More
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். (லூக்கா : 24 : 48) இந்தக் குறிப்பில் நாம் எவைகளுக்கு சாட்சியாயிருக்கவேண்டும்என்பதை சிந்திக்கலாம். இந்த வசனத்திற்கு முன் வசனம் (லூக் : 24 : 47)ல் மனந்திரும்புதலும் , பாவமன்னிப்பும் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தில் … Read More
1) ஐீவ கிரிடம் கிடைக்கும் – யாக் 1-12 2) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்) – யாக் 1:12 3) சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10 4) பின் நாட்களில் கர்த்தர் உனக்கு நன்மை செய்ய (யோபு) … Read More
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான் ? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் ? (சங் : 15 : 1) இந்தக் குறிப்பில் அவருடைய கூடாரத்தில் தங்குவதற்கும் அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறதற்கும் தகுதியுடையவராக விளங்குபவர்கள் … Read More
1) பிசாசு மூலம் சோதனை – லூக் 4:13 2) சுய இச்சையினால் – யாக் 1:14 3) கர்த்தரால் -சங் 11:5 4) மற்றவர்கள் மூலம் – நியாதி 2:21,22
” … யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்க தொடங்கினான். 2 நாளாக : 34 : 3 , 5 இந்த வருடத்தின் கடைசி ஆராதனையை சுத்திகரிப்பின் ஆராதனை என்று ஒவ்வொரு சபையிலும் ஏற்படுத்தி சபையை பரிசுத்தப்படுத்தவார்கள் நானும் இப்படிப்பட்ட சுத்திகரிப்பு ஆராதனையில் … Read More
” அதன்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி இப்போது உங்கள் தேவனாகிய கரத்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான். அப்போது சபையார் தங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரத்து தலை குணிந்நு கரத்தரையும் ராஜாவையும் பணிந்து கொண்டு , 1 நாளாக : 29 … Read More
“அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்…” (லூக்.1:78,79). கிறிஸ்மஸ் தினம் முடிந்தாலும் கிறிஸ்மஸின் நோக்கம் முடிவடைந்து விடவில்லை. அது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏன் இந்த … Read More
ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 1.உன்னதமானவரின் குமாரன் லூக்கா 1:32,33அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், … Read More
நான் சிறுமையும்எளிமையுமானவன்: கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார்: தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்சங் : 40 : 17 கர்த்தரே என் மேல் நினைவாயிருக்கிறார் என்பதே இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தம். தாவீது இந்த வாக்கை … Read More
1) பொறுமையாக இருக்க வேண்டும் – யாக் 1:2,3,4 2) பின்வாங்கி போய் விட கூடாது – லூக் 8:13 3) சோதனயை சகிக்க வேண்டும் – யாக் 1:12 4) ஜெபிக்க வேண்டும் – மத் 6:13
திரு. சாது செல்லப்பா அவர்கள் 2020 செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று வயது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். இறுதி வரை தேவனுக்காக ஓடிய அவருக்கு வயது 86. 1934 ம் ஆண்டு திருநெல்வெலி மாவட்டத்தில் பிறந்த இவர் சேலத்தில் வளர்க்கப்பட்டார். இந்திய … Read More
” இவரே சமாதானக்காரணர் ….. (மீகா : 5 : 5) சமாதான பிரபு(ஏசாயா : 9 : 6) (ஆதி : 49 : 10) (2 தெச : 3 : 16) இயேசு பிறப்பதற்கு முன்பதாகவே மீகா … Read More
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” (மத். 2:2). என் அருமை வாசகர்களாகிய உங்களுக்கு எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த நன்நாளிலே கர்த்தர் எல்லாவித ஆசீர்வாதங்களையும் … Read More
1) அடக்க முடியாத வாய் – யாக் 3-8 2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் – ஏரே 17-7 3) அரை கட்டுப்படாத மனம் – 1 பேதுரு 1-13 4) அக்கிரமம் மிகுந்த கைகள் – யோபு 11-14 … Read More
..நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவா : 10 : 10 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத் தில் வரான். யோவா : 14 : 6 என்றென்றும் எந்நாளும் … Read More
1) அடக்க முடியாத வாய் – யாக் 3-8 2) திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமான இருதயம் – ஏரே 17-7 3) அரை கட்டுப்படாத மனம் – 1 பேதுரு 1-13 4) அக்கிரமம் மிகுந்த கைகள் – யோபு 11-14 … Read More
அமெரிக்காவில் ஸ்பிரிங்பீல்டு (Springfield) என்ற இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வசித்த வீடு இருக்கிறது. தற்போது அந்த வீட்டை அரசாங்கம் எடுத்து கண்காட்சி இடமாக மாற்றி அமைத்திருக்கிறது. ஏராளமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த வீடு பொது மக்களுடைய பார்வைக்காக கவர்ச்சிகரமாய் … Read More
தாழ்ந்த சிந்தை (நீதி 11:2)தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும் தாழ்மையுள்ளவனைக் க்ர்த்தர்நோக்கிப் பார்க்கிறார் (சங் ” I 38:6) தாழ்மையுள்ளவர்களுக்கோகிருபையளிக்கிறார் (நீதி 3 : 34) 1.மேன்மைப்படுத்தும் (நீதி 15:33) 2.மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி 29 : 23) 3.கர்த்தருக்கு முன்பாக்த் … Read More
தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது … Read More
செக் குடியரசு நாட்டில் அமைந்துள்ள மிலேவ்ஸ்கோ மடாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிசய பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த மடாலயத்தின் குழி ஒன்றில் கிடைத்த பெட்டிக்குள் ஆறு அங்குல நீளமுள்ள ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணி இயேசு கிறிஸ்துவை … Read More
” அபிஷேகங்கள் ” நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்1 யோவா : 2 : 20 இந்தக் குறிப்பில் வேதத்தில் சொல்லப்பட்ட ஐந்து விதமான அபிஷேகங்களைக்குறித்துசிந்திக்கலாம். அபிஷேகம் மிக மிக முக்கியமானது. அனுபவத்திற்கும் அபிஷேகத்திற்கும் உள்ள வித்தியாசம் , … Read More
உயிர் உள்ளவரை 1) கர்த்தரை துதிப்பேன் – சங் 146:2 2) கர்த்தரை பாடுவேன் – சங் 104:33 3) கர்த்தரை தொழுது கொள்வேன் – சங் 116:2 4) கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன் – உபா 16:3 5) … Read More
1) ஜெபத்தை தள்ளாத தேவன் – சங் 66:20 2) தேவ சமுகத்தை விட்டு தள்ளாத தேவன் – சங் 51:11 3) கர்த்தருடைய முகத்தை விட்டு தள்ளாத தேவன் – 2 இராஜ 13:23 4) விண்ணப்பத்தை தள்ளாத தேவன் … Read More
1) விசுவாசத்தினால் – எபேசி 3-12 2) ஸ்தோத்திரத்தினால் (துதிப்பதால்) – அப் 28-15 3) இயேசுவின் இரத்தத்தால் – எபி 10-20 4) வாக்குத்தத்தங்களினால் – எபி 13-5,6 5) தேவசித்தத்தால் – 1 யோ 5-14 6) அவரில் … Read More
நீதிமொழிகள் 15:19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்: நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1. தேவன் நீதிமானின் பாதையை செம்மைப் படுத்துகிறார் ஏசாயா 26:7 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது, மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.(ஏசாயா -27:20) 2. நீதிமானின் பாதை சூரியனைப் … Read More
1) ஆடுகளை – உபா 28-42) மாடுகள் – உபா 28-43) நமது வேலைகள்/தொழில்களை – உபா 28-124) எல்லா காரியங்களையும் – உபா 15-105) போக்கையும் & வரத்தையும் – உபா 28-66) சிறியவர்களை – சங் 115-137) பெரியவர்களை … Read More
” தள்ளாத தேவன் “God who doesn’t push அவருடைய மன விருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறார்சங் : 21 : 2. இந்தக் குறிப்பில் தேவன் எவற்றை எல்லாம் தள்ளாதிருப் பார் என்பதை இந்தக் … Read More
அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாய் இருக்கிறது லூக் : 15 : 31. தகப்பனோடு இருக்கும் மகனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை பார்த்தீர்களா ? எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. நம் இயேசப்பாவுடையதெல்லாம் நம்முடையது. இந்தக் குறிப்பில் இரண்டு காரியாத்தை … Read More
1) கர்த்தரை ஆராதிக்க (சேவிக்க) வேண்டும் – யாத் 23:25-26 2) வேதத்தை வாசிக்க வேண்டும் – உபா 17-20 3) இருதயத்தில் வேத வசனம் இருக்க வேண்டும் – நீதி 3:1,2 4) தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் – … Read More
அவர் சமீபமாய் வந்த போது நகரத்தைச்n பார்த்து அதற்காக கண்ணீர் விட்டு அழுது, லூக்கா : 19 : 41 வேதத்திலே இயேசு கண்ணீர் விட்டார் என்று பார்க்கிறோம். இயேசுவின் கண்கள் கலங்கியது. அவர் ஆவியிலும் கலங்கினார். மாம்சத்திலும் அவர் கண்கள் … Read More
அன்பின் கிரிகை – கலா5.6 விசுவாசத்தின் கிரியை – 1தெச1.2 சாந்தத்தின் கிரியை – யாக்3.13 நா.தனசிங்
1) திக்கற்ற பிள்ளகைளை – யாக் 1-27 2) விதவைகளை – யாக் 1-27 3) உபத்திரவப்படுகிறவர்களை – யாக் 1-27 4) வீட்டாரை – 1 தீமாே 5-8 5) சாெந்த ஜனங்களை – 1 தீமாே 5-8 6) … Read More
ஒருவனை அவன் தாய் தேற்றுவதைப்போல் நான் உங்களைத் தேற்றுவேன். நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா : 66 : 13. கர்த்தர் நம்மை தேற்றுகிறவர் , ஆற்றுகிறவர் மற்றும் ஆறுதல் படுத்துகிறார் இந்தக் குறிப்பில் நம்மை எப்படியெல்லாம் தேற்றுவார் என்பதை கவனிக்கலாம். … Read More
என் வாயின் வார்த்தைகள் உமது சமுகத்தில் பிரிதியாயிருப்பதாக – சங் 19-14 இது தாவிதின் ஜெபம். நீங்கள் இந்த காரியத்திற்காக ஜெபித்தது உண்டா ? நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தேவனுக்கு பிரியமான வார்த்தைகள்தானா ? ஒரு தேவனுடைய பிள்ளை இரவு … Read More
1) பாவத்தினால் – சங் 38-3 2) அக்கிரமத்தினால் – சங் 103:3, 107:17 3) கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாவிட்டால் – உபா 28:22,35 4) தகுதி இல்லாமல் (பாவத்தோடு) திருவிருந்து எடுத்தால் – 1 கொரி 11:28-30 5) பிசாசினால் … Read More
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள். மத் : 28 : 17 இயேசுவை யார் யார் அவரை பணிந்து கொண்டார்கள் என்பதை சிந்திக்கலாம். பணிந்து என்ற வார்த்தை தாழ்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவை பணிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு … Read More
(சங்:119:70,77,92,174,162)(1) நேசிப்போம் .(சங்.1:2,119:97,113,119,127,140,159,163,167)(2) வாசிப்போம் .(உபா.17:20,ஏசா.34:16)(3) கேட்போம் .(மத்.11:15)(4) தியானிப்போம் .(யோசு.1:8,சங்.1:2,119:23,78,97,99,148)(5) ஆராய்வோம் .(யோவா.5:39,அப்.17:11)(6) எழுதுவோம்(7) வீடு (உபா.6:9)(8) இருதயம் ( நீதி.3:3,7:3)(9) காத்துக்கொள்வோம் ( உபா.6:6 , சங் 119:44, 134,146 , நீதி.4:20,21, லூக். 8:15,11:28,யோபு.23:12,நீதி.7:2)(10) பேசுவோம் (உபா.6:7)(11) … Read More
1) சரீர வேதனை மற்றும் மனவேதனையை உண்டாக்குகிறது – மாற் 5:29,26 2) குடும்பத்தின் சந்தோஷத்தை கெடுக்கிறது – யோ 4:46,47 3) குடும்ப ஐக்கியத்தை கெடுக்கிறது – யோபு 2:7-9 4) தன் சம்பாத்தியத்தை எல்லாம் அழிக்கிறது – மாற் … Read More
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபே. 4:27). நீங்கள் பிசாசுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்க வேண்டாம். கொஞ்சம் இடம் கொடுத்தாலும், நாளடைவில் முழு இடத்தையும் அவன் கைப்பற்றி விடுவான். ஒரு பாலைவனத்தில் ஒட்டகத்தின்மேல் பிரயாணம் செய்த ஒரு வழிப்போக்கன் இரவு குளிராயிருந்தபடியினால் ஒரு … Read More
1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:22) மகிழ்ச்சியுடன் – சங் 100:23) பயத்துடன் – சங் 2:114) பக்தியோடு – எபி 12:285) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:286) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:97) உற்சாக … Read More
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். எபேசியர் : 6 : 11. இந்தக் குறிப்பில் பிசாசின் தந்திரங்களை அறிந்து அதை எப்படி மேற்கொள்வது என்பதை சிந்திக்கலாம். பிசாசு என்பவன் ஆவிக்குரிய வாழ்க்கையில் … Read More
1) துதியில் – சங் 69:30,31 2) ஜெபத்தில் – 1 தீமோ 2:1-3 3) விசுவாசத்தில் – எபி 11-6 4) உத்தம குணத்தில் – 1 நாளா 29-17 5) உற்சாகமாய் கொடுக்கிறவன் மேல் – 2 கொரி … Read More
1) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் – சங் 1:1,2 2) விணரோடு (விணாக நேரத்தை போக்குபவர்கள்) உட்கார கூடாது – சங் 26:4 3) அவிசுவாசிகளோடு உட்கார கூடாது – லூக் 22:55 4) சகோதரனுக்கு/சகோதரிக்கு விரோதமான பேச்சுகள் பேச உட்கார … Read More
சங்கீதம் 37:28கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள், துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். 1. அவரை நம்பினவர்ளை(விசுவாசிக்கிறவர்களை) அவர் கைவிட மாட்டார் ஆதியாகமம் 28:15நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் … Read More
1) நம்மை பகைக்கிறவர்களுக்கு – மத் 5-44 2) நன்றி இல்லாதவர்களுக்கு – லூக் 6-35 3) துரோகிகளுக்கு – லூக் 6-35 4) தரித்தரருக்கு – மாற் 14-7 5) விதவைக்கு – யோபு 24-21 6) செய்யத்தக்கவர்களுக்கு – … Read More
என் சகோதிரியே, என் மணவாளியே நீ முத்திரிக்கப்பட்ட கிணறாயிருக்கிறாய். உன் : 4 : 12, யோவா : 6 : 26 நாம் முத்திரிக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமென்பது தேவனது விருப்பம். இந்தக் குறிப்பில் நாம் எப்போது புத்திக்கும் படுவோம் … Read More
சர்பங்களே, விரியன் பாம்புக் குட்டிகளே ! நரகாக்கினைக்குஎப்படி தப்பித்துக் கொள்வீர்கள் ?மத் ; 23 : 33 இந்தக் குறிப்பில் நாம் எவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாம் பொதுவாக எல்லா தீமைக்கும் தப்பித்துக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறோம். … Read More
நான் எப்பொழுதுமே பிரசங்கிமார்களுக்குச் சொல்லக்கூடிய மூன்று காரியங்கள் யாதெனில், 1) பெருமை2) பணத்தின் மேல் பற்று3) பெண்ணாசை என்ற தீமைகளைக் குறித்து அவர்கள் மிகுந்த விழிப்போடு இருத்தல் வேண்டும். 1) பெருமை: பெருமையப் போல தேவன் உக்கிரமமாக வெறுக்கும் காரியம் வேறு … Read More
1) அநியாயத்தை- 1 கொ 6:72) துன்பங்களை- 2 தீமோ 3:3) தீமையை – 1 தீமோ 2:244) சிலுவையை – எபி 12:25) நன்மை செய்து பாடு படும் போது – 1 பேது 2:206) சகலத்தையும் – 2 … Read More
எப்போதும் நாம்வெட்கப்பட்டு போவதில்லை நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. சங்கீதம் 119:6 1. அவர் நமக்கு துணையாய் இருக்கும் போது நாம் வெட்கப்பட்டு போவதில்லை ஏசாயா 50:7கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், … Read More
ஸ்தானாபதிகள் (Ambassadors) (2கொரி 5:20) தூதர்கள் (Angels) (வெளி 1:20; வெளி 2:1) மூப்பர்கள் (Elders) (1தீமோ 5.17; 1பேதுரு 5:11) மனுஷரைப் பிடிக்கிறவர்கள் (Fishers of Men) (மத் 419; மாற்கு 137) வேலையாட்கள் (Laborers) (1தெச 3:2) தேவனுடைய … Read More
அவர் தமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7 இந்தக் குறிப்பில் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆசீர்வதங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். பரிசுத்த ஆவியான வருக்கு நாம் … Read More
(அவருக்கு பிரியமாய் நடக்கும் போது அவர் நமக்கு என்ன செய்வார்?) சங்கீதம் 90:17எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக, எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும், ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். 1. பிரியமாய் இருக்கிறவர்களை தேவன் … Read More
1) ஒரு கோல் – யாத் 4:22) ஒரு தாற்றுக் கோல் – நியாதி 3:313) ஒரு தாடை எலும்பு – நியாதி 15:154) ஒரு கவண் கல் – 1 சாமு 17:405) ஒரு குடம் எண்ணெய் – 2 … Read More
1) வேதவசனத்தை தினமும் வாசிக்க வேண்டும் வேலைக்கு செல்கிறவர்கள்/ படிக்கிறவர்கள் தினமும் குறைந்தது 5 அதிகாரம் வாசிக்க வேண்டும். (தினசரி 1 சங்கிதம் 1 நீதிமொழிகள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்). இதற்கு 1/2 மணி நேரம்தான் ஆகும். 5 அதிகாரத்தை மொத்தமாக … Read More
யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் 1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது) – 37:3 2) கீழ்படிதல் காணபட்டது (தகப்பனார் அவனை சகோதரர் … Read More