The ABC’s of Pastoring
A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More
A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More
பிதாவே, எங்கள் ஆண்டவரே போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும். போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும். … Read More
… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49) சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் … Read More
பாபிலீஸ் என்கிற ஒரு பலசாலியான மனிதன் 1911ஆம் ஆண்டு நயகரா நீர்வீழ்ச்சியின் மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் டிரம்மில் கடந்து சென்றார். எதிர்பாராத விதமாக சிறு காயங்கள் அவருக்கு ஏற்பட்டாலும், அதில் தப்பிப் பிழைத்துக் கொண்டார். ஏனென்றால் அவர் படைக்கப்போகும் சாதனை … Read More
நமது சபை ஊழியத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ ஆரம்பிப்பது எளிதான காரியம் அல்ல. ஒரு கோதுமை மணியின் தியாகத்தில் தான் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் நமது ஊழியங்களை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்ப்போம். ஆரம்ப நிலையில், பாடுகள் நிறைந்த தியாகம் நிறைந்த … Read More
இன்று நாம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை மற்றும் அவர் அற்புதம் செய்பவர் என்று நம்பி விசிவாசிக்கும் நிலையில் சில இடங்களில் ஏன் அவரால் அற்புதம் செய்ய முடிவதில்லை என்கிற காரணங்களை தொடர்ந்து கவனிப்போம். A. அந்த ஊரார் இயேசு கிறிஸ்துவை அற்பமாக … Read More
வேதாகம கல்லூரி தேவை.அதில் படித்து தான் ஊழியம் செய்ய வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. நேற்று ஒரு பதிவு போட்டிருந்தேன் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னார்கள் ஆனால் சிலரின் பதில் கொஞ்சம் குதர்க்கம் மற்றும் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் … Read More
ஊர் சுற்றும் ஊழியர்களால் பாதிக்கப்படும் ஊழியங்கள்… ஊழியங்களுக்காக ஊர் சுற்றலாம் ஆனால் ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றக் கூடாது. அப்படி ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்கள் அல்லது குழுக்கள் ஊழியங்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் யார் இவர்கள் என்ன செய்வார்கள் … Read More
மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் தேவமனிதர் சுவிசேஷகர் வேத மாணிக்கம் ஐயா . இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குடியிருந்து தெருத்தெருவாக கிராமம் கிராமமாக சுவிசேஷம் அறிவித்தார். 100 கிராம ஊழியங்களுடன்இணைந்து சுவிசேஷம் அறிவித்தார். ஒரு நாள் சத்திய மங்கலம் பஸ் … Read More
அன்னை சாராள் நவரோஜி அவர்களின் நினைவு நாள் 22.07.14 ஆகும். உலகம் நல்லவர்களை, நீதிமான்களை மறந்துவிடுகிறது. ஆனால் அரசியல்வாதிகளை மறவாமல் நினைவுகூறுகிறது. எது எப்படியோ அம்மாவைக் குறித்த ஒரு சில நினைவுகள் வரும் தலைமுறைகளுக்காக… சகோதரி சாராள் நவரோஜி அவர்களது தகப்பனார் … Read More
பிரபல ஊழியர் ஐசக் ஜோ தற்போது எப்படியிருக்கிறார்? நேரடி விளக்கம் – சென்னையை சேர்ந்த பாஸ்டர்.ஜசக் ஐாே அவரது உடல் நிலை தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. அவருக்காக உலகம் முழுவதும் ஜெபங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read More