• Wednesday 17 December, 2025 08:27 PM
  • Advertize
  • Aarudhal FM
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

  • Tamilnadu
  • 20250601
  • 0
  • 550

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் வசதிக்காக பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் நாளிலேயே நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிடுங்கள். தற்போது கொரோனா மெல்ல தலை தூக்கி வருவதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

Summary

Attention school students..