• Sunday 1 March, 2026 10:29 AM
  • Advertize
  • Aarudhal FM

2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற தாய்

தெலுங்கானா,

குழந்தை அழும்போது அருவரணைக்க வேண்டிய தாயே, குழந்தையை அடுப்பில் போட்டு கொரும் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவில், 2 நாட்களாக குழந்தை அழுதுகொண்டிருந்ததால் எரிச்சலடைந்த தாய், 2 மாத ஆண் குழந்தையின் வாயில் துணியை அடைத்து, கை கால்களை கட்டி எரியும் அடுப்பில் போட்டு கொன்றுள்ளார்.
கணவர் வேலைக்கு சென்றபோது இது நடந்துள்ளது. இந்நிலையில், இப்படியுமா நாட்டில் ஒரு தாய் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.