• Saturday 14 February, 2026 10:55 PM
  • Advertize
  • Aarudhal FM

ஒரு பிரசங்கியார் ஏன் தனது பிரசங்கத்தில் தடம் புறள்கிறார்?

1 தான் நினைப்பது எல்லாம் கர்த்தர் பேசுவதாக கருதும் போது….

2. தான் வாசிக்கும் வேதாகமத்திற்கு இறுதி அதிகாரம் என்று நம்புவது சரி.ஆனால் அதில் தனக்கு கிடைத்த வெளிப்பாடுக்கும்அதே இறுதி அதிகாரம் இருப்பதாக கருதி சபை யாரை அச்சுறுத்தி பேசும் போது,

3. வேதாகம கொள்கைகளை போதிப்பதாக கருதி தனது விருப்பத்தை தனது சபையில் தேவ திட்டம் இதுதான் என்று துணிகரமாக பேசும் போது

4. சபையாரோடு நேரடியாக பேசி தீர்க்க வேண்டியதை தீர்க்க இயலாமல் கோழைத்தனமாக பிரசங்கத்தின் வாயிலாக தனக்கு கிடைத்த பலிபீடத்தை தவறாகப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதுஎப்பேர்ப்பட்ட பிரசங்கியாரும் தடம் புறழ்வதற்கான அபாயம் உண்டு.