• Monday 16 June, 2025 09:30 AM
  • Advertize
  • Aarudhal FM

வேதாகமும் அறிவியலும் 02 – மழை எப்படி பெய்கிறது?

அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!

மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது என அறிவியல் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேதாகாமத்தில் சொல்லப்பட்டுள்ளது

(பிரசங்கி :11:3)

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிரசங்கி 11:3)