- 22
- 20260228
- by KIRUBAN JOSHUA
- 10 months ago
- 0

திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் உள்ள அம்பலமரைகாயர் தேர்வு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
Car catches fire in Kayalpattinam