- 15
- 20250615

வேகமெடுக்கும் கொரோனா 591 பேர் பலியான சோகம்
- Tamilnadu
- 20250607
- 0
- 74
வேகமெடுக்கும் கொரோனா.. 591 பேர் பலியான சோகம்
வீரியம் குறைவான கொரோனா என அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், பலிக எண்ணிக்கை உயர்வதால் லாக்டவுன் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட புதிதாக 4 பேரும், நடப்பாண்டில் மொத்தமாக 59 பேரும் உயிரிழந்தது மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள், முதியோர் பாதுகாப்பாக இருங்கள்!
Conclusion
மீண்டும் ஒரு கொரோனா தேசத்தில் எழும்பி விடாதபடிக்கு ஊக்கமாய் ஜெபிப்போம்
Summary
Tragedy as 591 people die from accelerating coronavirus