• Friday 27 February, 2026 04:19 AM
  • Advertize
  • Aarudhal FM
மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

  • கன்னியாகுமரி
  • 20250630
  • 0
  • 487

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?

Summary

Husband who killed his wife and slept with her body