• Wednesday 29 October, 2025 09:28 PM
  • Advertize
  • Aarudhal FM
இவர்களை விட்டு விலகுங்கள் அது உங்களுக்கு நல்லது

இவர்களை விட்டு விலகுங்கள் அது உங்களுக்கு நல்லது

  • 20250614
  • 0
  • 468

கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும்

மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவனறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேசத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்

இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.2 தீமோத்தேயு 3:1-5

இன்றைய கிறிஸ்தவத்தில் இவ்வசனம் 100% அப்படியே நிறைவேறிவிட்டதை நாம் பார்த்து வருகிறோம்.ஆக, இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள். அது உங்களுக்கு நல்லது.

Conclusion

Be Careful

Summary

Stay away from these people, it's good for you