• Wednesday 9 July, 2025 11:00 AM
  • Advertize
  • Aarudhal FM
போதை மருந்து கொடுத்து மாணவனை சீரழித்த ஆசிரியை

போதை மருந்து கொடுத்து மாணவனை சீரழித்த ஆசிரியை

  • Mumbai
  • 20250709
  • 0
  • 9

மும்பையில், 40 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுக்கு மது மற்றும் மாத்திரைகள் கொடுத்து ஓராண்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆண்டு விழாவில் நெருங்கிப் பழகிய ஆசிரியை, தனது தோழியின் உதவியுடன் மாணவனை மயக்கி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Summary

Teacher who drugged student and corrupted him