ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தால் செய்யப்பட்ட சுவற்றை அகற்றிக் கொண்டிருந்தார். ஜப்பானில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும்....
ஒரு வனப்பகுதிக்கருகே அமைந்திருந்த கிராமத்தில், பல ஆடுகள் கொண்ட ஓர் மந்தை வாழ்ந்து வந்தது. அந்த ஆடுகள் தினமும் அருகிலுள்ள பசுமை நிறைந்த...
இந்த உலகில் நடைபெறும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து, “கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கில்லை” என்று விமல் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தான். “நாள்தோறும்...
இன்றைய சமூகம் ஓரளவிற்கு பொருளாதார மேன்மையை அடைந்துள்ள போதிலும், மனநலத்தைப் பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காரணம் உறவுகளில் வளர்ந்துவரும் அதீத எதிர்பார்ப்புகள்...
ஒரு மேடைப் பேச்சாளர் தனது உரையின் போது, தனது சட்டைப் பையிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டைப் எடுத்தார். அதை உயர்த்திக் காட்டி,...
இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர், இயேசு கிறிஸ்துவை புதிதாக அறிந்திருந்தார். தேவ கிருபையால் தாம் பெற்ற இரட்சிப்பு (புதுவாழ்வு) எவ்வளவு...
ஒரு ஊரில் வில்லியம் என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் யாருக்கும் பயப்படாதவனாக வாழ்ந்தான். காரணம், அவன் தன் மாம்சத்தில் காணப்படும் பலத்தையே...
ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த...
ஒரு காலத்தில் இரண்டு நண்பர்கள் வேலை தேடி ஒரு பெரிய நகரத்துக்கு வந்தார்கள். அவர்களிடம் பணம் இல்லை; எதிர்காலம் பற்றிய எந்த உறுதியும்...
முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். அதில் “நட்பு” என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை நான் ஓரளவு முன்கூட்டியே...