Tamil Christian Network | Tamil Christian News | Tamil Christian Songs | Tamil Christian Articles | Tamil Christian Messages | Tamil Christian Movies | Christian Songs in tamil | stroies in tamil | kavithaigal | கவிதைகள் | கதைகள் | நடப்பு செய்திகள் | கிறிஸ்தவ பாடல்கள் | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | டிசின் மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பிரசங்கங்கள் | TCN Media | TCN News | TCN Songs | Christian News | Breaking News | Today News
Tamil Christian Network | Tamil Christian News | Tamil Christian Songs | Tamil Christian Articles | Tamil Christian Messages | Tamil Christian Movies | Christian Songs in tamil | stroies in tamil | kavithaigal | கவிதைகள் | கதைகள் | நடப்பு செய்திகள் | கிறிஸ்தவ பாடல்கள் | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | டிசின் மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பிரசங்கங்கள் | TCN Media | TCN News | TCN Songs | Christian News | Breaking News | Today News
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை … Read More
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக … Read More
திருநெல்வேலி, டிச 13 பாளையங்கோட்டை மாநகர பகுதிகளில் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டு உணவு ,உடை அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் தொடர்பு … Read More
மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்தார். பதிவு: டிசம்பர் 26, 2020 05:38 AM கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் … Read More
அமெரிக்காவில் உள்ள தேவாலய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு … Read More
கொச்சி: கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் இரண்டு சிரியன் சர்ச் குழுக்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. … Read More
தலித் பேராயரை நியமிக்கக்கோரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.பதிவு: டிசம்பர் 30, 2020 06:50 AMபுதுச்சேரி, புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால் மறைமாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள் குருமடங்களில் … Read More
அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பதிவு: ஜனவரி 05, 2021 09:46 AM அஞ்சுகிராமம், அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் … Read More
நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More
4/1/2021 11:25 அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் நேற்றுக் காலை, தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக KLTV செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. வினோனா (Winona) நகரிலுள்ள ஸ்டார்வில் மெதடிஸ்ட் (Starrville Methodist) தேவாலயத்தில் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தில், … Read More
வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி … Read More
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வகையில், திதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் … Read More
புத்தம் புதிய 2021ம் ஆண்டு நிறைய எதிபார்ப்புகளுடன் பிறக்கின்றது. சாதி, மத பேதங்களை கடந்து மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து இந்த உலகம் முழுக்க வாழும் அத்தனை தமிழ் உறவுகளுக்கும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் இனிய … Read More
ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய ராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் கோரிக்கை. இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக ஜெபசிங் … Read More
பூமி உருண்டை வடிவமானது (ஏசா 40: 22) திசை காட்டி (Compass) மூலம் வடிவமைத்தார் (நீதி 8: 27) பூமிக்கு முகம் (face) கொடுக்கப்பட்டது (ஆதி 1: 2) பூமி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது யோபு 26: 10 பூமிக்கு எல்லைகள் உண்டு … Read More
நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதி 11 : 23) இந்தக் குறிப்பில் ஒரு கிறிஸ்துவனுக்கு இருக்கவேண்டிய நான்கு ஆசைகளைக் குறித்து சிந்திக்கலாம். ஆசைகள் இல்லாத மனிதன் கிடையாது. எல்லோருக்கும் சில ஆசைகள் அவன் உள்ளத்தில் இருக்கும். … Read More
ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36) இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்காசுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் … Read More
இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to … Read More
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் … Read More
1) அற்பவிசுவாசியே, ஏன்? சந்தேகப்பட்டாய்? (மத்தேயு 14:31). 2) நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன்? மீறி நடக்கிறீர்கள்? (மத்தேயு 15:3). 3) நீங்கள் என்னை ஏன்? சோதிக்கிறீர்கள்? (மத்தேயு 22:18). 4) நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன்? தொந்தரவு … Read More
உங்கள் வாழ்வில் தனியாகவோ, குடும்பமாகவோ, சபையாகவோ ஆராதிக்கும் போதும் ஜெபிக்கும்போதும் தேவன் கொடுத்த நல்வார்த்தைகள் ஒருவேளை இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் அவை நிறைவேறும் காலத்தைக் கர்த்தர் அறிவார் வசனம் நிறைவேறுவதற்குள் வேண்டாம் விசனம் காலம் நிறைவேறும் போது, கர்த்தர் உங்களை வந்து … Read More
” உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன் “. (ஏசாயா 44:22) ஒரு துடிப்புள்ள சிறுவன் பல வண்ணங்களில் பட்டங்கள் செய்து, பறக்கவிட்டு மகிழ்வது அவனது வழக்கம். ஒருமுறை அவன் தன் … Read More
யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” 1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி … Read More
” நாள் தோறும் “ .. நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாக முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. (நீதி 23 : 17 , 18). நாள் தோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடு வாழ வேண்டும் அப்படியானால் … Read More
“உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (1 சாமு. 2:1). கர்த்தர், வேதம் முழுவதிலும் சந்தோஷத்தை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் முதல் சந்தோஷமும், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும்போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது. பாவங்கள் … Read More
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் இன்றைக்கு நாம் தியானத்திற்கான வேத பகுதி 3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். (1 கொரிந்தியர் 7:3) இங்கு நாம் … Read More
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More
கர்த்தர் வருகையில் அவனவனுடைய சொந்த கிரியைகளுக்கு ஏற்ற பலன் அவரோடு கூட வருகிறது என்று சொல்லப்பட்ட வசனங்களை கர்த்தர் நமக்கு எழுதி தந்து இருக்கிறார். நேகேமியா அலங்கம் கட்டும் போது அவனவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிரியைகளை சரியாக செய்ததினால் தான் அந்த … Read More
A – Always begin the day with the Scriptures and prayer.B – Be extremely careful when you counsel the opposite sex.C – Carry a mint in your pocket to place in your mouth … Read More
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி 12:7) I. பரிசுத்தத்தின் அவசியம் பரிசுத்தமே பரமனின் மாதிரி (1பேது 1:15,16) பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச 4:3) பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச 4:7) பரிசுத்தம் தேவனை தரிசிக்க வைக்கும் (எபி 12:14) … Read More
ஓர் ஆண்டிற்க்கு ஒரு முறை கர்த்தர் வாக்குத்தத்தத்தை சபைக்கு தருகிறார். சபையில் தனிப்பட்ட வாக்குத்தத்த அட்டை தருவார்கள். சில சபைகள் மாதந்தோறும் வாக்குத்தத்தம் தருகிறார்கள். இதை முறையாக கடைபிடிக்கிறார்கள். 2020ல் சபை கூடுதல், ஜெப கூடுகைகள் தடைபட்டது. ஆனாலும் ஆன்லைனில் தொடர்ந்தது. … Read More
உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணையிருக்கிறேன். (ஏசாயா 41 : 13), (எரே 31 : 32), (சங் 73 : 23). இந்தக் குறிப்பில் கர்த்தர் வதுகையைப் … Read More
The Functions of the Church – W.I.F.E. (Worship. Instruction. Fellowship. Evangelism) WorshipThe early church was a worshipping church, constantly engaged in “praising God” (Acts 2:47). When we worship God, we … Read More
இது ஏதோ பழைய ஏற்பாட்டு வசனம் என்று நினைத்து விடாதீர்கள்! இது எபிரேய நீருபம் 12 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தெய்வீக வல்லமைக்கு சரி நிகராக, ஏன்? இன்னும் அதிக வல்லமை கொண்ட அர்த்தத்தில் … Read More
ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். (சங் 6 : 9). இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று, ஜெபத்தைக் கேட்கிறவர் சங் : 65 : 2. ஜெபிக்கிற ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள … Read More
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : … Read More
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18) தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் … Read More
கடந்த வாரம் எனது நண்பர் (இந்து மதத்தவர்) வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடியேன் வீட்டிற்குள் சென்றவுடன் என்னை ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்று அறையில் உள்ள வேலைப்பாடுகளை காண்பித்து தனது வீட்டை குறித்து மேன்மையாக பேசினார். … Read More