- 20
- 20250118
- by Admin
- 20250101
- 85
நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. Hu தஞ்சாவூர்: தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பிரார்த்தனை: நள்ளிரவு 12 மணிக்கு 2025-ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் […]