• Friday 28 November, 2025 05:50 AM
  • Advertize
  • Aarudhal FM
பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூரத் தந்தை!

பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூரத் தந்தை!

  • Maharashtra
  • 20250624
  • 0
  • 431

மகாராஷ்டிராவில் பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. +2 மாணவி சாதனா(17) நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அதற்கான மாதிரி தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால், ஆசிரியரான அவரது தந்தை போன்ஸ்லே ஆத்திரத்தில் பிரம்பால் தாக்கியுள்ளார். இதில், தலையில் காயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மார்க் வேண்டுமா? மகள் வேண்டுமா? பெற்றோரே சிந்தியுங்கள்..!

Summary

A cruel father who beat his own daughter to death!