• Tuesday 20 January, 2026 05:40 AM
  • Advertize
  • Aarudhal FM
ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

  • ராஜஸ்தான்
  • 20250320
  • 0
  • 637

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?

Summary

I want a boy... I'm so sorry for the cruel mother!