- 16
- 20250509
- by KIRUBAN JOSHUA
- 10 months ago
- 0
1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22
2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6
3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14
4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26
5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2
6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8
7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5
Otherwise