• Monday 16 June, 2025 01:10 PM
  • Advertize
  • Aarudhal FM
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண்

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண்

  • திருவள்ளூர்
  • 20250122
  • 0
  • 377

சிறுவனை வன்கொடுமை செய்த 2 குழந்தைகளின் தாய்

திருவள்ளூரில் 16 வயது சிறுவனை 2 குழந்தைகளுக்கு தாயான பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு கூட்டிச் சென்ற வினோதினி (24) வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணை கைது செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Summary

24-year-old woman sexually assaulted boy